403
தஞ்சையில் மகன்கண்முன்னே டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர...

202
பல்வேறு அரசு திட்டங்களில் முறைகேடு புகாரில் சிக்கிய காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஹரிஹரன், ஓய்வு பெறும் கடைசி நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குண்டடம் யூனியனில் 2022-2023 ஆம் ஆண்டில், ச...

722
சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் பைக்கில் வந்த ஹேமநாத் என்பவர் மதுபோதையில் இருந்ததை கண்டறிந்த போக்குவரத்து போலீசார், அபராதம் விதித்து, பைக்கையும் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். ஹேமநாத்...

4510
சேலத்தில் சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் ஆபாசமாகப் பேசிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கில...

1855
ஜூஸ் கடையில் உணவு பொருட்களை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்கு வந்த ஆய...

1380
காஞ்சிபுரம் பிள்ளையார்ப்பாளையம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய ஆறு சிறுமிகளில் நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில், அஜாக்கிரதையாக இருந்ததாக காப்பக உதவியாளர் மற்றும் பாதுகா...

1863
உதகை நகராட்சி உருது பள்ளியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் ஒரு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 6ம் தேதி பள்ளியில் வழங்கப...



BIG STORY